முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

beachrobbery லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பணம் பறிக்க துடிக்கும் திருநங்கைகளிடம் உஷார்...!

 மூன்றாம் இனமான  திருநங்கைகள் பற்றி தான் இப்பதிவு...❤ ஒரு மாதத்திற்கு முன்பு கடற்கரைக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டே கடலை ரசித்துக்கொண்டிருந்தோம்.. 1 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை ஒரு பக்கம் ஜோசியம்,இன்னொரு பக்கம் வேர்க்கடலை, சுண்டல் மறுபக்கம் டீ, காபி இதையெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது அது அவர்களின் பிழைப்பு.. இரு அரவாணிகள் வந்தனர் பைசா கேட்டனர் இல்லை என சொன்னோம் குடு ராஜானு சொல்லவே இருப்பதை கொடுத்தோம் கிளம்பி விட்டார்கள் சரி என கிளம்பினோம்.. அதற்குள் இன்னொருவர்  10 ரூபா குடுனு கேட்டாங்க...!! இல்லக்கா இப்போதான் கொடுத்தோம் என்கிட்ட பெட்ரோல்க்கு தான் காசு இருக்கு...! பரவால்ல குடு நான் சில்லறை தரேன்னு சொல்ல...! இல்லக்கா எனக்கு வேணும் நான் வேற எதுவும் பைசா கொண்டு வரலைனு சொன்னேன்...! அதற்குள் என் கைய புடிச்சி குடுடானு கேட்க...! என்னுடன் வந்தவர் எதுக்கு கையெல்லாம் புடிக்கிறீங்க கை எடுங்கனு சொல்ல....! அட ஏம்மா உன்ன நானும் பொண்ணு தானே கை தானே பிடிச்சேன்னு சொல்லி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பேசினார்கள்...!!! பார்த்த...