முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

lockdown லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

லாக்டவுனில் செய்ய வேண்டிய சிறந்த பழக்கங்கள் என்ன?

மறதி மனிதனின் இயல்ப  பலவற்றை படிப்பது மட்டுமல்லாமல் செயல் படுத்தினால் மட்டுமே வாழ்க்கை உயரும் நாமும் உயர்வோம். அனைவருக்கும் 24 மணிநேரம் தான் ,நேரம் இல்லை என கூறுபவர்கள் இதிலிருந்து தப்பிக்க கூறிகள் வழிகள் தான் இந்த வெட்டி வார்த்தைகள். நமக்கான நேரத்தை நாம் தான் ஒதுக்க வேண்டும். 1.உடற்பயிற்சி எந்தவித சாக்கு போக்கும் இல்லாமல் குறைந்தபட்சம் 20 நிமிடவாது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அது ஓட்டம்,ஆட்டம்,நடை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். இதனால் உடலும் சரியான எடையில் கச்சிதமாக இருக்கும்,மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். 2.புத்தகம் வாசிப்பது இவ்வுலகில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது அவர்களின் பழக்கம்,கற்றல் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே இருக்கும். புத்தகம் வாசிப்பதினால் புதிய விழியங்களை கற்றுக்கொள்ளலாம்,புத்தகம் நம்மை ஊக்குவிக்கும், புத்தகம் பல சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும்,நமக்கென ஒரு உலகத்தை புத்தகத்தில் காணலாம். சற்று கடியான காரியம் தான் ஆனால் சரியான காரியங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் கசக்கவே செய்யும்,பிறகு இனிமும் முயற்...

லாக்டவுனில் போர் அடிக்குதா? ஏன் இப்படி? என்ன பண்ணலாம்?

எங்கு எந்த உரையாடல் கேட்டாலும் சரி,சமூக வலைதளத்தில் பார்த்தாலும் சரி "ஐயோ ஒரே போர் அடிக்குது" " என்ன பண்றதுனே தெரியல,எவ்ளோ நேரம் தான் தூங்குறது"னு புலம்பல்கள் தான் அதிகம். புலம்புபவர்கள் யாரென்று பார்த்தால்  வாழ்க்கையை/குடும்பத்தை  எப்படி ஓட்டுவது என்ற பொறுப்பு/கடமை இல்லாதவர்களின் புலம்பல்கள் தான் இவையெல்லாம். சரி அது இருக்கட்டும் நேரம்  ஏன் பொறுமையாக செல்கிறது? இவ்வளவு காலம் வேலைக்கு செல்வது,ஊர் சுற்றுவது,பயணம் செய்வது ,உறக்கம்,குடும்பம்னு ஏதோ செய்து கொண்டே இருந்தோம்,இப்போ இவை ஏதும் பெரிதாக இல்லை,வீட்டிலே இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை! மகளிருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு எந்நேரமும் குழந்தை, கணவன் ,சமையல் என இருப்பதால் அவர்களுக்கு இது புதிதல்ல. இலக்கு இருக்கும் மனிதன் பெரும்பாலும் இது போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்த மாட்டான் ,ஏனேன்றால் தன் இலக்கை நோக்கி செல்ல என்னெவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கான நேரமாய் பயன்படுத்திக் கொள்வார்கள்.ஒவ்வொரு நாளும் உருப்படியாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். சரி என்ன செய்யலாம்? முதலில் நீங்கள் பல நாட்கள் செய்ய நின...